காவிரியில் ஜுன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மே மற்றும் ஜுன் மாதங்களில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது Read More
காவிரி மேலாண்மை ஆணையம் நீர் முறைப்படுத்தும் குழு உறுப்பினரை ஜூன் 12ஆம் தேதிக்குள் கர்நாடகா அரசு நியமிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. Read More