10 ஆண்டுகளாக நூதன முறையில் செக் மோசடி செய்த பலே கில்லாடி

நூதன முறையில் செக் மோசடி செய்து ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த நபரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். Read More