நாளையே கல்லூரிகளில் சேர உத்தரவு: மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் நாளையே அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டுமென மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. Read More


இறுதி பருவத்தேர்வு கட்டாயம், யூஜிசி நிர்பந்தம்!

கொரேனா பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் காலவரையின்றி பொதுமுடக்கத்தின் காரணமாக மூடப்பட்டது. Read More


தமிழக அரசின் நடவடிக்கையால் பாதிப்புக்கு உள்ளாகும் மாணவர்கள் ..

தமிழக அரசின் நடவடிக்கையால் 2 இலட்சம் தரமில்லாத மாணவர்கள் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. Read More


கல்லூரி திறந்த முதல் நாளே அட்டூழியம்..? பதற வைத்த மாணவர்கள்... கைது செய்த போலீஸ்

சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே 'பஸ் டே' என்ற பெயரில் பேருந்துகளின் கூரைகளில் ஏறி அட்டூழியம் செய்த மாணவர்கள், கொத்தாக கீழே விழுந்த காட்சி காண்போரை பதறச் செய்து விட்டது. தடையை மீறி அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More


கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கல்லூரி மாணவியிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்த பேராசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர் Read More


எந்தெந்த தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு....லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் எடுத்த கருத்துக் கணிப்பில் பல்வேறு சுவாரஸ்ய முடிவுகளும் வெளியாகியுள்ளன. Read More


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - பேராசிரியரைக் கைது செய்யக் கோரி மாணவர்கள் ஊர்வலம்

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக அக்கல்லூரியின் பொருளாதாரத்துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டார் . Read More


மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது - ராமதாஸ்

அரசு மீன்வளக் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு உரிமையை பறிக்கக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More


பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது கோவை கல்லூரி மாணவி பரிதாப பலி

கோவை தனியார் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியில் 2வது மாடியில் இருந்து குதித்தபோது மாணவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி!

ஆசிரியர் பெற்றோர் மாணவர் கவுன்சிலரின் முக்கிய பங்கு உள்ளிட்டவை குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது. Read More