ரோகித் உட்பட 5 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட யாருக்கும் கொரோனா இல்லை 3வது டெஸ்டில் விளையாடலாம்

கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதால் தனிமைப்படுத்தப்பட்ட ரோகித் உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என தெரிய தெரியவந்துள்ளது. Read More


நான்கரை மாதத்தில் 22 கொரோனா பரிசோதனை.. பிசிசிஐ தலைவர் கங்குலி வேதனை

கடந்த நான்கரை மாதத்தில் 22 முறை நான் கொரோனா பரிசோதனை நடத்தி விட்டேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கூறினார். Read More