20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்து சேவை: ஐதராபாத்தில் செயல்படுத்த தெலுங்கானா அரசு திட்டம்.!!!

20 ஆண்டுகளுக்கு பிறகு ஐதராபாத்தில் மீண்டும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெலங்கானா மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. Read More