கேரளாவில் உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மையம்: அடுத்த மாதம் முதற்கட்ட பணி தொடக்கம்.!

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள யானை மறுவாழ்வு மையத்தின் வசதிகள் அனைத்தையும் விரிவுபடுத்தி, உலகின் மிகப் பெரிய யானைகள் பாராமரிப்பு மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. Read More