வனத்துறையினரின் தொடர் விரட்டல் தாங்க முடியல .....மயங்கி விழுந்தான் 'சின்னத்தம்பி யானை'!

வனத்துறையினர், பொதுமக்களின் விடாத விரட்டலால்,குடிக்க தண்ணியின்றி, உணவின்றி ஓடிக்கொண்டே....இருந்த சின்னத்தம்பி யானை சோர்ந்து மழுங்கி விழுந்தான். Read More