பட்டாசு ஆலை விவகாரம் குறித்து பட..பட.. கேள்விகள் : உயர்நீதிமன்ற நீதிபதிகள் அரசுக்கு உத்தரவு

மதுரை மாவட்டம் திருமங்கலம், மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமலும் இயங்கி வருகிறது. Read More