மதுபோதையில் மகனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தந்தை.. வேலூரில் பரபரப்பு...

நள்ளிரவில்த்தியால் குத்தி கிழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


பழனியில் நிலத்தகராறு காரணமாக துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். Read More


களியக்காவிளை செக்போஸ்டில் துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. கொலை.. நள்ளிரவில் பயங்கரம்

ளியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா். Read More


அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கி சூடு-முன்னாள் மாணவனிடம் விசாரணை

இந்த ஆண்டில் அமெரிக்க பள்ளிகளில் நடந்த 21வது துப்பாக்கிச் சூடு என்பது குறிப்பிடத்தக்கது. Read More