காற்றுக்காக கதவை திறந்து வைத்த விவசாயி: 32 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்!

பவானியில் இரவு நேரத்தில் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய விவசாயி வீட்டில் மர்ம நபர் 32 பவுன் நகைகளை திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More