கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஜூன் முதல் அக்டோபர் வரை 15 மாநிலங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட 27 லோக் அதாலத் மூலம் 2.51 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.நீதிமான்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது . Read More
தமிழகம் முழுவதும் இன்று, மக்கள் நீதிமன்றம் எனும் தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. Read More
தமிழகம் முழுவதும் இன்று நடந்த லோக் அதாலத்தில், 262 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 77 ஆயிரத்து 785 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. Read More