இணையவழியில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 2.51 வழக்குகள் தீர்வு!

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஜூன் முதல் அக்­டோ­பர் வரை 15 மாநிலங்­க­ளில் ஆன்­லைன் மூலம் நடத்­தப்பட்ட 27 லோக் அதாலத் மூலம் 2.51 லட்­சம் வழக்குகள் முடித்து வைக்­கப்பட்­டன.நீதிமான்­றங்­க­ளில் நிலு­வை­யில் உள்ள வழக்­கு­களை விரைந்து முடிக்க மக்கள் நீதிமன்­றம் எனப்ப­டும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது . Read More


தமிழகம் முழுவதும் இன்று தேசிய லோக் அதாலத்

தமிழகம் முழுவதும் இன்று, மக்கள் நீதிமன்றம் எனும் தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. Read More


லோக் அதாலத்... 77,785 வழக்குகளுக்குத் தீர்வு

தமிழகம் முழுவதும் இன்று நடந்த லோக் அதாலத்தில், 262 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான 77 ஆயிரத்து 785 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன. Read More