லோக்சபா தேர்தலில் அதிமுக அணியில் பாஜகவுக்கு வடசென்னை, கோவை, தூத்துக்குடி, நாகர்கோவில் சிவகங்கை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம். தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக களமிறங்கும் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட உள்ளாராம். Read More
அதிமுக, பாஜக கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதில் உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள். பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, ஐஜேகே என திமுகவுக்கு இணையான பிரமாண்ட கூட்டணியாக, இந்த அணியைக் காட்ட உள்ளனர். Read More
மோடி எதிர்ப்பு வாக்குகளை தினகரன் பிரிப்பார் என்பதால் அவரை காங்கிரஸ் பக்கம் கொண்டு வரும் வேலைகளைச் செய்து வருகின்றனர் ராகுலுக்கு வேண்டிய நிர்வாகிகள். Read More
கொடநாடு விவகாரம் உள்பட பல வகைகளில் எடப்பாடிக்கு எதிரான அஸ்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. மத்திய அரசின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் போனால், ஒவ்வொரு அஸ்திரங்களாக வீசுவார்கள் என்பதால் மௌனம் காத்து வருகிறார் எடப்பாடியார். Read More
கொடநாடு விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி நிலையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் தினகரன். Read More
வடமாவட்டத்தில் பாமகவை வீழ்த்த பொதுத் தொகுதிகளில் வன்னியர்களையே வேட்பாளர்களாக நிறுத்த திமுக வியூகம் வகுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More
பாஜகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் 37 எம்பிக்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தம்பிதுரை வழியிலேயே அவர்களும் பேச உள்ளனர். Read More
திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி தூத்துக்குடி மாவட்டத்தில் நடத்தி வரும் கிராமசபை கூட்டங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக ஆதரவு இருப்பதால் அக்கட்சியின் கிச்சன் கேபினெட் அதிர்ச்சியில் உள்ளதாம். Read More
லோக்சபா தேர்தலில் ஒரே நேரத்தில் அமமுக, அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக என அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘அசத்தியிருக்கிறது’ பாமக. இப்போது அதிமுகவுடன் உடன்பாட்டுக்கு வந்துவிட்ட மகிழ்ச்சியில் உள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். Read More
அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகிவிட்டதால், உற்சாகத்தில் இருக்கிறார் ராமதாஸ். இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தபோது, ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் ராமதாஸ். Read More