'வீட்டுக்கு வீடு வாசற்படி' என்பார்கள். ஆம், எல்லா வீட்டுக்கும் வாசல் படிகள் இருப்பதுபோல் எல்லா குடும்பத்திலும் சண்டையும் இருக்கும். பல சண்டைகள், சமாதானத்தில் முடிந்து அதன்பின் கணவனுக்கும் மனைவிக்குமான உறவு வலுப்படும். ஊடலுக்குப் பின் காதல் என்று அதற்காகவே கூறப்படுகிறது. Read More
சோஷியல் மீடியா என்னும் சமூக ஊடகங்கள் வந்ததும் வந்தன, அனைவரது அன்றாட செயல்பாடுகளும் பொதுவெளிக்கு வந்து விட்டன. Read More