13 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை 10ம் வகுப்பு மாணவன் மீது வீண்பழி

13 வயது மகளைப் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய கொடூர தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தான் சிக்காமல் இருப்பதற்காக 10ம் வகுப்பு படிக்கும் உறவினரின் மகன் மீது வீண் பழி சுமத்தியதைப் பின்னர் போலீசார் கண்டுபிடித்தனர். கேரள மாநிலம் கண்ணூரில் இந்த சம்பவம் நடந்தது. Read More


கொச்சியில் 14 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் 3 உ பி வாலிபர்கள் கைது

கொச்சி அருகே உள்ள மஞ்சும்மல் என்ற பகுதியில் ஒரு வெளிமாநில தொழிலாளியின் குடும்பம் வசித்து வருகிறது. இந்த தொழிலாளிக்கு 8வது வகுப்பு படிக்கும் 14 வயது மகள் உள்ளார். இவர்களது வீட்டுக்கு அருகே உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6 தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். Read More