வட்டியில்லா நகைக்கடன் வழங்குவதாக கூறி முஸ்லிம்களை ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளர்கள்

சென்னையில் நகை மோசடியில் ஈடுபட்ட ரூபி நகைக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் Read More