இலங்கை குண்டு வெடிப்பு சதிகாரனுடன் தொடர்பு உறுதியானது.... கோவையில் என்ஐஏ சோதனை இன்றும் நீடிப்பு

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரனுடன் கோவையைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்தது உறுதியாகியுள்ளது. நேற்று நடத்தப்பட்ட சோதனை முடிவில் முகம்மது அசாருதீன் என்பவனை என்ஜஏ அதிகாரிகள் கைது செய்த நிலையில், இன்றும் 3 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர் Read More


கோவை சிறுமி பாலியல் படுகொலை சம்பவம் - 6 நாட்களுக்குப் பிறகு பிடிபட்ட காமுகன்

கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய 7 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொடூரமாக கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய காமுகன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர் Read More