இயக்குனர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பாலியல் புகார் அளித்த நடிகை கேள்வி..

கடந்த ஆண்டு பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பலர் பாலியல் தொல்லை புகார் தெரிவித்தனர். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் பிரபல இந்தி நடிகரும், தமிழில் பொம்மலாட்டம், காலா படங்களில் நடித்தவருமான நானா படேகர் மீது தனக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை தந்ததாக மும்பை போலீசில் புகார் அளித்தார். Read More


மான நஷ்ட வழக்கு போட்டதும் சரண்டர் ஆன நடிகை.. இயக்குனர் மீது பாலியல் புகார் சொன்னவர்..

விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடித்திருந்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்துக் கலக்கியவர் அனுராக் காஷ்யப். இவர் இந்தி பட இயக்குனர் ஆவார். கேங்ஸ் ஆப் வாசேப்பூர், தேவ்டி, தி லன்ச் பாக்ஸ், பிளாக் ப்ரைடே போன்ற இந்தி படங்களை இயக்கி உள்ளார். Read More


பாலியல் தொல்லை விவகாரத்தில் என் பெயரை இழுப்பதா? நடிகை மீது பிரபல ஹீரோயின் தொடர்ந்த மான நஷ்ட வழக்கால் பரபரப்பு..

இமைக்க நொடிகள் பட நடிகர் அனுராக் காஷ்யப். இப்படத்தில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா நடித்திருந்தனர். அஜய் ஞானமுத்து இயக்கினார். அனுராக் இந்தியில் கேங்ஸ் ஆப் வாசேப்பூர், தேவ்டி, தி லன்ச் பாக்ஸ், பிளாக் ப்ரைடே போன்ற படங்களை இயக்கி உள்ளார். Read More


பாயல் கோஷ் பாலியல் புகாருடன் ஒப்பிடாதீர்கள் சீண்டினால் நடப்பதே வேறு.. பிரபல நடிகருக்கு எச்சரிக்கை விடுத்த ஹீரோயின்.

தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் இந்தி நடிகை பாயல் கோஷ். அதே போல் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. Read More