பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்த சினிமா தயாரிப்பாளர் போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக புகார்.

காவியத்தலைவன், வாய் மூடி பேசவும் ஆகிய படங்களை தயாரித்தவர் வருண்மணியன். இவர் சென்னை நந்தனத்தில் ரேடியன்ஸ் ரியாலிட்டி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். Read More