உபியில் மயானத்தின் கூரை இடிந்து விழுந்ததில் 18 பேர் பலி...

உத்திர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே மயானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு வந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். கனமழை காரணமாக இந்த விபத்து நடந்தது. கடந்த சில தினங்களாக டெல்லி, உத்திர பிரதேச மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. Read More