கிராமிய கலைஞர்களை கவுரவிக்க ஐநா சார்பில் விருது!

இந்தியாவில் முதன் முறையாகக் கிராமியக் கலைஞர்களைக் கவுரவிக்க ஐநா சார்பில் விருது வழங்கப்படவுள்ளது.கோவையில் கல்லூரி மாணவர்களை வைத்து கிராமிய கலைகளை மீட்டெடுக்கும் வகையில் கிராமிய புதல்வன் கலைக்குழுவை நடத்தி வருபவர் கலையரசன். Read More