சசிகலாவை மீண்டும் ஆதரிப்பதா, ஒதுக்குவதா? அதிமுகவில் மீண்டும் குழப்பம்..

என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். Read More