விவசாயி சங்கத் தலைவர்கள் 4 பேரை சுட்டுக் கொல்ல சதி.. மர்மநபரை வளைத்த விவசாயிகள்..

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More