திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கடற்கரையிலேயே நடக்கும் : அரசு உறுதி

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்வு கடற்கரையிலேயே நடைபெற உள்ளது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. Read More