விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இதில் 3 பேர் பெண்கள் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் மாநகனேரி என்ற இடத்தில் உள்ள ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலையில் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசுத் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர். Read More
முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தலின் விளைவாக சிறுமி 5 மாதக் காலம் கர்ப்பமாக உள்ளது சிறுமியின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தொழிலதிபர் மரணத்தின் பின்னணியில் அவரது மனைவி மற்றும் மகள் இருப்பது போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. Read More