எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாட்டு மக்களுக்கு எதிரானது - பிரதமர் மோடி!

கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டிருப்பது தமக்கு எதிரானது அல்ல என்றும், நாட்டு மக்களுக்கு எதிரான கூட்டணி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் இன்று நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கொல்கத்தாவில் கூடியுள்ள தலைவர்கள் தங்கள் சுயநலத்திற்காகவே ஒன்து சேர்ந்துள்ளனர். தாம் நாட்டு மக்கள் நலனுக்காகவே உழைக்கிறேன் என்றார். எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது மோடிக்கு எதிரானது என்கின்றனர். ஆனால் அந்தக் கூட்டணி நாட்டு மக்களுக்கு எதிரானது என்றார் மோடி.

More News >>