நேரு நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் நேரு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியிலுள்ள நேரு நினைவிடமான சாந்திவனத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியாகாந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதே போல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோரும் நேரு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

More News >>