20வருடமாகச் சிரிக்கும் மாப்பிள்ளை.. குஷ்பு கலகல..

நடிகை குஷ்பு டைரக்டர் சுந்தர். சி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2 மகள்கள் உள்ளனர். திருமணம் ஆகி 20 வருடம் ஆனதைக் கொண்டாடும் விதமாகச் சுந்தர் சியுடன் இருக்கும் திருமண புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்ட குஷ்பு,''இந்த 20 வருடத்தில் எதுவுமே மாறவில்லை. இன்றுவரை நான் பேசிக் கொண்டே இருக்கிறேன், நீங்கள் ( sunthar.சி) புன்னகையுடன் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள், மேலும் தனது கல்யாணத்துக்கே லேட்டாக வந்த ஒரே மாப்பிள்ளை நீங்களாகத் தான் இருப்பீர்கள். அதுதான் நீங்கள்' என அவர் பதிவிட்டுள்ளார்.

More News >>