கூரை மீது ஆர்யா, சாயிஷா குதூகலம் ! என்ன செய்தார்கள் தெரியுமா?

கொரோனாவால் வீட்டில் அடைந்து கிடைக்கும் நட்சத்திரங்கள் ஒவ்வொரு விதத்தில் பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கின்றனர். ஆர்யாவும், சாயிஷாவும் மாலை நேரம் ஆனதும் வீட்டின் கூரைக்குச் சென்று விடுகின்றனர். அங்கு அவர்கள் என்ன செய்தார்கள். இதோ சாயிஷாவே சொல்கிறார்.

'மாலை நேரம் ஆனதும் நானும் ஆர்யாவும் கூரைக்குச் சென்று அமர்ந்துகொண்டு சூரிய அஸ்தமனத்தை ரசித்தபடியே காபி சாப்பிடுவோம். இயற்கையோடு ஒன்றிணைந்து இருக்கும் தருணமாக அதனை அமைத்துக்கொள்கிறோம்' என்றார்.

More News >>