மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? அமலா பால் விளக்கம்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை அமலா பால் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அப்படத்திலிருந்து விலகி விட்டதாகத் தகவல் வந்தது. இதுகுறித்து தற்போது பதில் அளித்திருக்கிறார் அமலாபால்.

அவர் கூறும்போது, எல்லா பாத்திரமும் எல்லோருக்கும் செட் ஆகிவிடாது. குறிப்பிட்ட பாத்திரத்தில் என்னால் திருப்தியான நடிப்பை வெளிப்படுத்த முடியாது என்று நானே உணர்ந்து அதிலிருந்து விலகிவிட்டேன். விரைவில் மணிரத்னம் இயக்கும் படமொன்றில் நான் நடிப்பேன்என்றார் அமலா பால்.

More News >>