பார்த்திபன் வெளியிட்ட பெண்ணின் வீடியோ..

நடிகர் பார்த்திபன் கொரோனா விழிப்புணர்வில் தனது பங்கை அதிகம் செலுத்தி வருகிறார். தனது வீட்டை கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு அளிக்கப் பயன்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாக அரசிடம் கூறியிருந்தார்.

இந்நிலையில் பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார் பார்த்திபன்.அதில் அந்த பெண் சுடுநீரைக் கொதிக்க வைத்து அதிலிருந்து வரும் ஆவியைக் கண், தொண்டை, மூக்கு பகுதிகளில் காட்ட வேண்டும் இதனால் கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>