மன்றத்தினருக்கு ரஜினி புத்தாண்டு செய்தி.. இந்நிலை கடந்து போகும்..

தமிழ் புத்தாண்டு தினமான இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள மெசேஜ்:இந்த புத்தாண்டு தினம் இனிமையாக மாறி இருக்கிறது. இக்கட்டான சூழ்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மகளுக்கு உதவி வருகிறார்கள். அனைவரும் பாதுகாப்பாகவும், அரசு அறிவித்துள்ள கட்டுப் பாடுகளைக் கடைப்பிடித்தும் இருக்க கேட்டுகொள்கிறேன். இந்த நிலையும் கடந்து போகும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>