நடிகர் லாரன்ஸின் மற்றொரு கொரோனா நிதி.. . ரூ. 3 கோடியைத் தாண்டிய உதவி..

நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஏற்கெனவே தான் நடிக்கும் சந்திரமுகி 2ம் பாகம் படத்துக்காகக் கிடைத்த அட்வான்ஸ் தொகையான ரூ 3கோடி ரூபாயைப் பிரதமர், முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கும் மற்றும் பெப்சி, நடன இயக்குனர் சங்கம், தான் பிறந்த ராயபுரம் பகுதி மக்கள் நலனுக்காகப் பிரித்தளித்தார். தற்போது தூய்மை பணியாளர்களுக்கு உதவி உள்ளார். தயாரிப்பாளர் எஸ் கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கும் ராகவா லாரன்ஸ் தனது சம்பளத்தில் ரூபாய் 25 லட்சத்தைத் தூய்மை பணியாளர்களுக்கு அளிக்குமாறு கேட்டுள்ளார்.

More News >>