மத்திய, மாநில அரசுகளுக்கு கமல்ஹாசன் கேள்வி.. என்ன நியாயம்?

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :ஊரடங்கில் நிலைகுலைந்த மீனவர்களை, மீன்களின் இன விருந்திற்காக காரணம் காட்டி மேலும் 60 நாட்கள் தடை விதித்துவிட்டு, இன்று பன்னாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் நமது கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பது எவ்வகை நீதி?இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

More News >>