நிலத்தை உழுத நடிகை.. கொரோனா ஊரடங்கில் லக லக..

தேவன் போன்ற படங்களில் நடித்ததுடன் பல படங்களைத் தயாரித்திருப்பவர் அருண் பாண்டியன். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். 'தும்பா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவர். கொரோனா ஊரடங்கில் இவர் எந்த நடிகையும் செய்யாத ஒரு வேலையைச் செய்துக் கொண்டிருக்கிறார். நிலத்தை டிராக்டரால் உழுதுகொண்டிருப்பதுதான் அந்த செயல். டிராக்டரில் உழும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

'கொரோனா ஊரடங்கில் உழவுவதற்கு வந்துவிட்டேன். உழவு தொழில் தொடங்கலாம் இது எங்கள் சொந்த நிலம். இது பொது வெளியில் இருக்கும் செயல் அல்ல. நாங்கள் ஊரடங்கு உத்தரவை மதிப்பவர்கள்' எனக் கூறி உள்ளார்.

More News >>