200 குடும்பங்களுக்கு உதவிய சின்மயி .. 5ரூபாய் டாக்டர் மகன் அடையாளம் காட்டினார்..

வடசென்னை பகுதியில் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படும் 200 குடும்பங்களுக்கு பாட்டுப் பாடி நிதி சேர்த்து அளிக்க முடிவு செய்தார் திரைப்பட பாடகி சின்மயி. அதன்படி மளிகை பொருட்கள் வாங்குவதற்கு உதவி தேவைப்படும் 200 குடும்பங்களை அடையாளம் காட்டினார் டாக்டர் சரத். இவர், 5 ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்கி சிகிச்சை அளித்த டாக்டர் ஜெயசந்திரனின் மகன் ஆவார்.

More News >>