பசிக்கு ஒரு தடுப்பூசி வேண்டும்.. விஜய்சேதுபதி கேட்கிறார்..

கொரோனா தொற்றைத் தடுக்க இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்காத நிலையில் அதற்கான தடுப்பூசி கண்டு பிடிக்க உலக நாடுகள் பல கோடிகள் முதலீடு செய்து பரிசோதனைகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி பசிக்குத் தடுப்பூசி கேட்டிருக்கிறார்.இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது,பசி என்றொரு நோய் இருக்கு அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்.. ஓ மை கடவுளே..எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>