கொரோனா பாதித்தவர்களிடம் பாகுபாடு பார்ப்பதா? ஸ்ருதி வருத்தம்..

நடிகை ஸ்ருதிஹாசன் கொரோனா நோயாளிகளிடம் பாகுபாடு பார்ப்பது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் "கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதற்காகக் காரணமாக மனம் உடைவது மற்றும் தற்கொலை செய்து கொள்ளவது போன்ற செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு எதிராக பாகுபாடு பார்ப்பது போன்ற கதைகள் அனைத்தையும் படித்தேன். ஆனால் யார் மீதும் பாகுபாடு காட்டாத இந்த தொற்று நோயை நிர்வகிக்க முடிய வில்லை என்பது வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் மீதான உணர்வற்ற, இரக்கமற்ற பார்வையை மாற்ற வேண்டும். இவ்வாறு ஸ்ருதிஹாசன் கூறி உள்ளார்.

More News >>