திடீர் வைரலான ஐஸ்வர்யாராய் புகைப்படம்.. தலையில் வெற்றி கிரீடத்துடன் தரையில் அமர்ந்து சாப்பிட்ட எளிமை..

தென்னாப்பிரிக்காவில் உலக அளவில் 87 நாடுகளின் அழகிகள் கலந்துகொண்ட அழகி போட்டியில் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்துக்கு வந்து 1994ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றார் ஐஸ்வர்யாராய்.சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யாராய் உலக அழகி கிரீடத்துடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி இருக்கிறது. அதற்குக் காரணம் அவரது எளிமை. தாய் கொண்டு வந்த உணவை அழகி பட்டம் வென்ற பிறகு தலையில் அணிந்த கிரீடத்துடன் தரையில் அமர்ந்து தட்டில் வைத்து இந்தியா பண்பாட்டின்படி சாப்பிட்ட எளிமைதான் ஐஸ்வர்யாராயின் இப்படம் வைரலாகியிருப்பதற்குக் காரணம்.

More News >>