நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டாரா? சிபிஐ விசாரணை கோருகிறார் நடிகரின் தாய் மாமன்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் திடீர் மறைவுக்கு உண்மையான காரணம் குறித்து மும்பை காவல்துறை விசாரித்து வருவது தெளிவாகத் தெரிகிறது, இதற்கிடையில் அவரது தாய்மாமன் ஆர்.சி.சிங், இது ஒரு கொலை, தற்கொலை அல்ல என்று கூறியிருப்பதுடன் சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஆர்.சி,சிங்கின் இந்த கோரிக்கைக்கு சுஷாந்த் சிங் ரசிகர்களும் பீகாரைச் சேர்ந்த இளைஞர்களும் ஆதரவு தெரிவித்திருகின்றனர்.

More News >>