நித்யாமேனன் எழுதுவதில் அதிக கவனம்..

மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். இவர் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். நடிப்பை விடப் படம் இயக்குவதில் தான் ஆர்வம் காட்டுகிறார். அதற்காக கொரோனா லாக்டவுனில் முழுக்க முழுக்க எழுதுவதில் கவனம் செலுத்துகிறார்.சினிமா ஸ்கிரிப்ட். கதைகள் எழுதி வருகிறார்.நடிப்பில் தனக்கென ஒரு பாணி வைத்திருப்பது போல் படம் இயக்குவதிலும் தனி பாணியை கடைபிடிப்பாராம் நித்யாமேனன். இவர் தமிழில் கடைசியாக சைக்கோ படத்தில் நடித்தார்.

More News >>