கொரோனா என்றதும் குழந்தைகளாக மாறிய நயன்தாரா, விக்னேஷ்சிவன்..

நடிகை நயன்தாரா, அவரது காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இருவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக நேற்று பரபரப்பாகத் தகவல் வெளியானது. இதை விக்னேஷ் சிவன் மறுத்து இருவரும் நலமாக இருப்பதாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த விஷயத்தை காமெடியாக எண்ணிய இருவரும் இன்னும் கொஞ்சம் டீப்பாக சென்று புதிய ஆப் மூலம் தங்கள் முகங்களைக் குழந்தைபோல் மாற்றிக்கொண்டு கொரோனா என்றதும் அதைக்கேட்டு இப்படி தான் ஆகிவிட்டோம் என்றபடி குழந்தைகள் போல் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வதந்தி கிளப்பியவர்களுக்குப் பதிலடி தந்திருக்கின்றனர்.

More News >>