ஹரீஷ் கல்யாணுடன் பிரியா பவானி கவிதை எழுதி லக லக.. என்ன நடக்கிறது..

பியார் பிரேமா காதல், தாராள பிரபு போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹரீஷ் கல்யாண். இவர் நடிகை ரைசா வில்சனுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். ஆனால் இருவரும் காதலிப்பதாக உறுதி செய்யவில்லை.கொரோனா ஊரடங்கில் இருக்கும் ஹரீஷ் ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதி உள்ளார்.

I want to fly highReach for the starsSing out my soulPut a smile on your faceHug nature & cry wildPick a fruit & save it for later.... OhLord My GodUnchain my heart, set me freeFor i hate this chaos.Do u hear me?? -Harish

என ஹரீஷ் கவிதையை எழுதித் தவழ விட அதற்கு நடிகை ரைசா ரிப்ளை செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில் மான்ஸ்டர், மாஃபியா நடிகை பிரியா பவானி சங்கர் பதில் அளித்திருக்கிறார்.

I want to say Im fineYou will not believe if you are mineIm fine I sayAs I force a smile through my day!Do you hear me? -Priya

எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஹரீஷின் கவிதை இயற்கையைப் பற்றி எழுதியிருக்கிறார். ஆனால் பிரியாவின் கவிதையைக் காதல் ரசம் சொட்டுவதாக இருக்கிறதே இருவருக்குள் என்ன நடக்கிறது என்று நெட்டிஸன்கள் ரகளை செய்திருக்கின்றனர்.

More News >>