நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி பயங்கர விபத்து: 65 பயணிகள் உயிரிழப்பு ?

நேபாளத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி ஏற்பட்ட விபத்தில் பயணிகள் அனைவரும் இறந்திருக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் இருந்து வங்கதேசத்திற்கு 78 பயணிககளுடன் வங்க தேசத்தை சேர்ந்த பயணிகள் விமானம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையம் அருகே சென்றபோது கால்பந்து மைதானத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர வபத்தில், 13 பேரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததால், 65 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருப்பினும், ராணுவப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>