1300 தயாரிப்பாளர்களுக்கு ஆயுள் காப்பீடு எடுத்த பிரபல ஹீரோ.. ஜெ போடும் கோலிவுட்..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் 130 பேருக்கு ஆயுள் காப்பீடு எடுக்க 30 லட்சம் தந்திருக்கிறார் நடிகர் சூர்யா. கலைப்புலி எஸ் தாணு தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு செய்ய வேண்டும் என வழக்கு தொடுக்கப் பட்டது . மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு காப்பீட்டு பிரீமியம் செலுத்த ஏற்பாடுகள் செய்துதருமாறு உத்தரவிட்டது .இந்நிலையில் OTT மூலமாக சூரரை போற்று திரைப்படம் வெளியாகும் நிலையில் சூர்யா தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு 30 லட்சம் நன்கொடையாக வழங்கினார் . அந்த தொகையை தற்போது பட தயாரிப்பாளர்கள் கே ஆர் , கே. முரளிதரன் , கேஜே ஆர் ராஜேஷ் ஆகியோர் தலைமையில் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது .

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளையில் போதுமான நிதி இல்லாத இந்த சமயத்தில் சூர்யா தந்த இந்த பெருந்தொகையின் மூலம் 1300 உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைவார்கள் . சூர்யா அவர்களுக்கு நன்றி என நீதிபதி தெரிவித்துள்ளார்.1300 த்யாரிப்ப்பாளர்களுக்கு இன்சூரன் எடுத்த ந்டிகர் சூர்யாவுக்கு கோலிவுட் ஜெ போட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறது.

More News >>