பிரபல நடிகரின் தந்தை கொரோனாவுக்கு பலி.. தந்தையர் தினத்தில் உடன் அமர்ந்து எடுத்த கடைசி போட்டோ பார்த்து கண்ணீர்..

கொரோனா ஊரெல்லாமல் பரவி இருக்கிறது. கொரோனவுக்கு பயந்தும் போலீஸ் தண்டனைக்குப் பயந்தும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வீட்டில் முடங்கி இருந்தனர். என்னதான் நோய் பரவல் இருந்தாலும் வயிற்றைக் கழுவ வேலை வேண்டும் சம்பளம் வேண்டும் என்ற பொருளாதார கட்டாயம் எல்லோருக்குமே இருக்கிறது. கொரோனா லாக் டவுன் தளர்வு அறிவித்தவுடன் கொரோனா குறைந்ததா? இல்லையா? என்றெல்லாம் பார்க்காமல் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமே என்று வேலைக்கு ஆளாய் பறந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் கவலை இல்லையென்றாலும் அவர்களில் வேலையை தொடங்கிவிட்டர்கள். இந்தியில் ஸ்டன்ட் ஆப் த இயர் படத்தில் நடித்தவர் இளம் ஹீரோ ஆதித்யா சீல். இவர் தனது தந்தைக்குச் சமீபத்தில் தந்தையர் தினத்தன்று அவரிடம் ஆசி வாங்கியதுடன் அவருடன் அமர்ந்து புகைப்படம் எடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் ஆதித்யா சீல் தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சிகிச்சை பலனில்லாமல் இறந்தார். இது ஆதித்யாவையும் அவரது குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தந்தையுடன் தந்தையர் தினத்தில் எடுத்த படம் பார்த்து கண்ணீர் விட்ட ஆதித்யாவுக்கு சக நண்பர்கள் உருக்கத்தோடு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More News >>