பிரமிக்க வைத்த சீர்வரிசை

திருமணம் என்றாலே சீர்வரிசை சிறப்பாக இருக்க வேண்டும் என்று பெண்ணின் பெற்றோர்கள் விரும்புவது வழக்கம்.ஏழை முதல் பணக்காரர் வரை எத்தகைய நிலையிலிருந்தாலும் தங்கள் பெண்ணுக்குத் திருமணத்தின் போது வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்வது தான் சீர்வரிசையின் தாத்பரியம். தன் மகள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்பதற்காகக் கடன் பட்டாவது திருமணத்தை நடத்தும் பெற்றோர் குறை வைக்காத ஒரே விஷயம் சீர்வரிசை மட்டுமே. மதுரையில் நேற்று நடந்த ஒரு திருமணத்தில் பெண் வீட்டார் கொடுத்த சீர்வரிசை திருமணத்திற்கு வந்திருந்தவர்களைப் பிரமிக்க வைத்தது.

கொடுத்தது யார் எந்த ஊரு காரர்கள்? எவ்வளவு செலவு? என்ற கேள்விகளை ஓரங்கட்டிவிட்டு இந்த சீர்வரிசையின் படத்தைப் பார்த்த பிறகு சொல்லுங்கள் பிரமிக்க வைக்கிறது இல்லையா என்று.

More News >>