ராஜபாளையம் பகுதியில் மழை - மக்கள் மகிழ்ச்சி! (வீடியோ)

ராஜபாளையம் பகுதியில் பெய்த திடீர் மழையினால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியதை அடுத்து, பொது மக்கள் வெப்பம் தாங்காமல் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது.

இந்நிலையில், ராஜபாளையம் பகுதியில் கோடை மழை பெய்தது. இதனால், வெப்பம் தணிந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோ: கண்மணி ராசா

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>