கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலிருந்து காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் பணிகளுக்குக் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் தகவல்களைப் படித்து 19.01.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்

மொத்த பணியிடங்கள்: 190

தகுதி:

பருவ கால பட்டியல் எழுத்தர் – அறிவியலில்(B.Sc., Botany, Zoology, Chemistry, Physics, Maths and Bio Chemistry) இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பருவ கால உதவுபவர் – 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி

பருவ கால காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

பணிக்கு ஊதியம்:

பட்டியல் எழுத்தர்: ரூ.2410/- + DAஉதவுபவர்: ரூ. 2359/- + DAகாவலர்: ரு. 2359/- + DA

வயது: 01.07.2020 தேதி படி, குறைந்தபட்சம் வயது: 18 & அதிகபட்ச வயது: OC – 30, BC/MBC – 32, SC/ST – 35

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அஞ்சல் மூலம் 19.01.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர்,மண்டல மேலாளர் அலுவலகம்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்,நெல்லிக்குப்பம் ரோடு,கடலூர்.

மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

More News >>