பிளாக் அண்ட் ஒயிட் சேலையில் கிறங்க வைத்த பார்வதி நாயர்

கருப்பு-வெள்ளை சேலையில் நடிகை பார்வதி நாயரின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.

அபுதாபியில் உள்ள ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர் பார்வதி நாயர். மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிய இவர், 2010 ஆவது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ளார்.

2012 பாப்பின்ஸ் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் பார்வதி நாயர். தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்த பார்வதி நாயர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் 2014 ஆவது ஆண்டில் வெளியான நிமிர்ந்து நில் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் அவர் முகம் பதிந்தது.

அதையடுத்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதையடுத்து உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பார்வதி நாயர் புகழ்பெற்ற மாடல் என்பதால் தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் மட்டுமின்றி கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள பார்வதி நாயர் மாடர்ன் உடையில் அரைகுறையாக காட்டி கிறங்க வைப்பார். அவ்வப்போது சேலையிலும் கலக்கல் போட்டோ ஷுட் நடத்தி கதறவிடுவார்.

தற்போது பார்வதி நாயர் கருப்பு-வெள்ளை சேலையில் எடுத்த புகைப்படத்தை பார்வதி நாயர் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சிகரமான நடிகையாக வலம் வரும் பார்வதி நாயரின் தற்போதைய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.

More News >>