பூரி கடற்கரையில் கருணாநிதி உருவ மணல் சிற்ப அஞ்சலி

பூரி கடற்கரையில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவம் பதிந்த மணல் சிற்பம் செதுக்கி அஞ்சலி செலுத்தினார் சிற்பி சுதர்சன் பட்நாயக்.

 

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை ஒட்டி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் கருணாநிதியின் உருவம் பதித்த மணற் சிற்பத்தை செதுக்கினார்.

இதில், 1924-2018ம் ஆண்டை குறிப்பிட்டு ஜாம்பவான் கருணாநிதிக்கு அஞ்சலி என்ற வாசகம் குறிப்பிட்டிருந்தது. இந்த மணல் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

More News >>